/* */

கொரோனா விதிமுறைகளை மீறிய அரசுபேருந்துக்கு அபராதம்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் ரூ.500 அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை மீறிய அரசுபேருந்துக்கு அபராதம்
X

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் அபராதம் விதித்தார்

விழுப்புரத்திலிருந்து மதகடிப்பட்டு வரை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று விழுப்புரம் புதுச்சேரி மார்க்கமாக சாலைஅகரம் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டு இருந்தது.

அப்போது விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் அவ்வழியாக வந்தார். திடீரென அந்த பேருந்தை நிறுத்தி கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு முறையாக பின்பற்றபடுகிறதா என சோதனை செய்தார்.

அப்போது முறையான கொரோனா தடுப்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் பயணிகளை ஏற்றி வருவது கண்டறிந்தார். உடனடியாக ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை எச்சரித்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத அந்த அரசு பேருந்துக்கு ரூ 500 அபராதம் விதித்தார்.

Updated On: 9 July 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை