/* */

விழுப்புரம் ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

Today Crime News In Tamil - விழுப்புரம் அருகே ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் ஆயந்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
X

Today Crime News In Tamil - விழுப்புரம் அருகே ஆயந்துார் பஸ் நிறுத்தம் அருகே தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுச்சேரி தவளகுப்பம் சானாம்பாளையத்தை சேர்ந்த விஷ்ணு (வயது20), கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி புதுகடையை சேர்ந்த ஜெயமூர்த்தி (வயது22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் 2 பேரும் கடந்த வருடம் விழுப்புரம் அருகே காங்கியனூரை சேர்ந்த மீன்வியாபாரியான சுரேஷ் என்பவரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி ரூ.3 ஆயிரம் பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் காணை போலீசில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விஷணு, ஜெயமூர்த்தி ஆகிய 2 பேரையும் காணை போலீசார் கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...