/* */

குமாரபாளையத்தில் போதை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் அருகே போதை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போதை பொருட்கள்   விற்ற நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து காவேரி நகர் புது பாலம் அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்கு போதை பொருள் விற்பனை செய்து வந்த குமாரபாளையம் ராமர் கோயில் வீதியை சேர்ந்த தங்கமணி (வயது53,) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  6. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  9. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  10. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?