/* */

மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவர் கைது

Crime News in Tamil - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மினரல் வாட்டர் கம்பெனியில் ரூ.50 லட்சம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மினரல் வாட்டர் கம்பெனியில்   ரூ.50 லட்சம் திருடியவர் கைது
X

Crime News in Tamil -தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் அ.தி.மு.க.,வில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவரிடம் டிரைவராக வேலை பார்த்தவர் ஸ்ரீதரன். இவர் சில தினங்களுக்கு முன்னர் நாராயணனின் மினரல் வாட்டர் கம்பெனியில் இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று விட்டார். இந்த புகாரில் பெரியகுளம் டி .எஸ்.பி., கீதா தலைமையிலான போலீசார் ஸ்ரீதரனை தேடி வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில் பதுங்கி இருந்த ஸ்ரீதரன் பெரியகுளத்தில் இருந்த தனது நண்பரிடம் மொபைல் போனில் பேசினார். இவரது போன் சிக்னலை கண்காணித்து வந்த போலீசார் உடனடியாக அவரது இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 9:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...