/* */

முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு: மக்கள் அவதி

விழுப்புரம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் முன் அறிவிப்பின்றி பணி நடப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

HIGHLIGHTS

முன் அறிவிப்பின்றி ரயில் பாதை சீரமைப்பு:  மக்கள் அவதி
X

முன் அறிவிப்பின்றி பணிகள் நடைபெறும் ரயில்வே கேட் பகுதி 

விழுப்புரம், திருக்கோவிலூர்,வழி -மாம்பழபட்டு சாலையில் இந்திரா நகர் அருகே மாம்பழபட்டு ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பகுதியில் தற்போது தண்டவாளம் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தண்டவாளம் மாற்றுப்பணி இரவு நேரத்தில்தான் இதற்கு முன் நடைபெறும். தற்போது பகலில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

இந்த பணி முன்னறிவிப்பின்றி திடீரென பகல் நேரத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்கு பணி நடக்கும் இடத்தில் மாற்றுப்பாதையில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!