/* */

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்

விழுப்புரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சுயம்வரம்

விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 8 ஆம் ஆண்டு சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாற்றுதிறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.சிம்மசந்திரன் தலைமை தாங்கினார்,

முன்னதாக மாநில துணைத்தலைவர் எஸ்.பழனி அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், மாநில பொதுச்செயலாளர் த.பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சுயம்வரம் குறித்து சிறப்புரையாற்றினர்,

தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆண் பெண் மாற்றுதிறனாளிகளிடம் வாழ்க்கை குறித்த கேள்விகள் கேட்டு சுயம்வரத்தை நடத்தினர், சுயம்வரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.சக்திவேல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தார்.

Updated On: 12 Jun 2022 1:53 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு