/* */

மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவர் கைது

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாம்பழப்பட்டு பகுதியில் புகையிலை விற்பனை செய்தவர் கைது
X

காட்சி படம் 

Today Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,காணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பழப்பட்டு பள்ளிக்கூட தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் காணை காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 28) என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கண்ணதாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 32 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!