/* */

பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது

பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற அந்தியூரை சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது
X

கைது செய்யப்பட்ட ராமநாதன், பழனியம்மாள்.

ஈரோடு மாவட்டம், பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குகிடமான வகையில் கொண்டிரு ஓர் ஆணும், பெண்ணையும் விசாரித்தனர்.அப்போது அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 1.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்களை விசாரித்த போது, அந்தியூர் பகுதியை சேர்ந்த ராமநாதன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 9 Aug 2022 6:45 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்