/* */

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விழுப்புரம் நகராட்சி சார்பில் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்
X

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் கலெக்டர் மோகன்

விழுப்புரம் நகராட்சி சார்பில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு அறிவித்திருந்தனர், இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கலெக்டர் பரிசு பொருட்கள் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (10.10.2021) நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் த.மோகன் பரிசுப்பொருட்களை இன்று (11.10.2021) வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Oct 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!