/* */

விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
X

முகையூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் 

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக மாவட்ட குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி போட்டியிடுகிறார். வீரபாண்டி ஊராட்சியில் அவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பு கூட்டம் கிளை செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது,

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.ராமமூர்த்தி,மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன், மாவட்ட குழு உறுப்பினர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.அப்போது வீரபாண்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் உமாமகேஸ்வரிக்கு சுத்தி அறிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...