/* */

திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் அரசு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சி. ஐ. டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
X
திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் சி.ஐ.டி.யு. சார்பில் வாயிற்கூட்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம் பணிமனை முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டத்திற்கு பணிமனை தலைவர் கே.அருள்சேகர் தலைமை தாங்கினார்,ஆர்ப்பாட்ட கூட்டத்தை டி.இராமதாஸ் கலந்து கொண்டு தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்,

ஆர்ப்பாட்டத்தில் பே மேட்ரிக்ஸை அமல்படுத்தி, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், ஓய்வூதியர்கள் 80 மாதகால அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Updated On: 28 July 2022 11:14 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு