/* */

மத்திய அரசை கண்டித்து மயிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து மயிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிஆர்ப்பாட்டம்
X

மயிலம் கூட்டேரிபட்டில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கூட்டேரிபட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விலைவாசி உயர்வு, வேளாண் சட்டம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் ஒன்றிய செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் தமிழரசன்,சுப்பரமணியன், காளிதாஸ், நாகராஜன், கோவிந்தசாமி, நாகப்பன், அபிமன்னன் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  2. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  4. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  5. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  8. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா