/* */

மேல்மலையனூர் அருகே பழங்குடி மக்களுக்கு நல உதவி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் அருகே பழங்குடி மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் நல உதவிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

மேல்மலையனூர் அருகே பழங்குடி மக்களுக்கு நல உதவி
X

 சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பழங்குடி மக்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பழம்பூண்டி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பழங்குடி மக்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று சந்தித்து பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்

பின்னர் அவர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். அப்போது அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.

Updated On: 12 Nov 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை