/* */

மேல்மலையனூர் கோயிலில் நான்கு நாட்கள் தரிசனம் ரத்து

பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நான்கு நாட்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

மேல்மலையனூர் கோயிலில் நான்கு  நாட்கள் தரிசனம் ரத்து
X

மேல்மலையனுர் அங்காளம்மன் கோவில் 

இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 6-ம் தேதி அம்மாவாசை அன்று ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

Updated On: 1 Sep 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!