/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர். 404 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 404 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 38,935 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 302 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

வியாழக்கிழமை மட்டும் 597 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 34,935 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4,041 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை