/* */

குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

குடியாத்தத்தில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

நேரு யுவ கேந்திரா சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Feb 2022 2:48 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!