/* */

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
X

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதைத்தவிர ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து வேலுர் மாவட்டத்துக்கு 4,500 கோவிஷீல்டு மருந்துகள் வந்தன. அவை தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...