/* */

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகதத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்

வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகதத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்
X

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகதத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்

வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

அப்போது போக்குவரத்து துறை ஊழியர்கள் அரசு போக்குவரத்து பணிமனை சேறும் சகதியுமாக இருப்பதால் சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நகராட்சி ஆணையர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!