/* */

கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு

கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைள், அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

கொரோனா சிகிச்சை மையத்தில் திருவண்ணாமலை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி, செங்கம் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 70 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அதே வளாகத்தில் அமைந்துள்ள 100 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைள், அடிப்படை வசதிகள் மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பே கோபுரம் முதல் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 13 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...