/* */

திருவண்ணாமலையில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரிகளை செலுத்தலாம்

வெயில் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரி செலுத்தலாம் என திருவண்ணாமலை நகராட்சி அறிவிப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நகராட்சி வரிகளை செலுத்தலாம்
X

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் நலன் கருதி சொத்து வரி, தொழில் வரி, குடி நீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை கட்டணம் போன்றவற்றை செலுத்திட

1.நகராட்சி அலுவலகம்

2.பழைய நகராட்சி அலுவலகம்

3.செங்கம் ரோடு, அக்னி லிங்கம் அருகில் என மூன்று இடங்களில் வரி வசூல் காலை 9 மணி முதல் செயல்படுகிறது.

தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரிகள் மற்றும் குத்தகை கட்டணம் பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்துமாறு கூறியுள்ளார்

Updated On: 26 March 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!