/* */

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ், மாேர் வழங்கல்

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள பழங்கள் ஜூஸ் வழங்கல்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ், மாேர் வழங்கல்
X

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்து கொள்ளும் வகையில் ஜூஸ் மற்றும் பழங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி வழங்கினார்.

திருவண்ணாமலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தற்காத்துக் கொள்ளும் வகையில் ஜூஸ் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சியான பழங்கள், மோர், தர்பூசணி, லெமன் ஜூஸ் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கோடை காலம் முழுவதும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 3 March 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!