/* */

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணமலையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்பிஅண்ணாதுரை , சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் , முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 2:56 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!