Begin typing your search above and press return to search.
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணமலையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்பிஅண்ணாதுரை , சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் , முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம், வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.