/* */

ஊராட்சி செயலாளருக்கு பணி மாறுதல்: புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஊராட்சி செயலாளருக்கு பணி மாறுதல்: புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்
X

ஆட்சியர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரான மூர்த்தி என்பவரை பணி நீக்கம் செய்தது மற்றும் மேற்கு ஆரணி அரையாளம் ஊராட்சி செயலாளர் வேறு ஊராட்சிக்கு பணி மாறுதல் செய்ததைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பாளர் அரையாளம் தாஸ் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களிடம் திருவண்ணாமலை கிழக்குப் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களது கோரிக்கை மனுவை ஆட்சியர் பெற்று கொண்டால் தான் கலைந்து செல்வோம் என்றனர். இதையடுத்து அவர்களை திருவண்ணாமலை தாலுகா அலுவகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

Updated On: 6 Jun 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!