/* */

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு மார்ச்‌ 1 வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு
X

கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்கள்‌, முன்னாள்‌ படைவீரர்கள்‌ மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து கலெக்டர் முருகேஷ்‌ வெளியிட்ட செய்திக்‌ குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச்‌ சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்‌. எனவே, மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌, முன்னாள்‌ படை வீரர்கள்‌ தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப்‌ பதிவை 1.3.2022-க்குள்‌ புதுப்பித்துக்கொள்ளலாம்‌. முன்னாள்‌ படைவீரர்கள்‌ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ இயங்கி வரும்‌ முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தை அணுகி புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌ என்று அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!