/* */

மகா தீப தரிசனம் நிறைவு

மகா தீப தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து , கார்த்திகை தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

HIGHLIGHTS

மகா தீப தரிசனம் நிறைவு
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். அதன்படி, கடந்த 19-ந் தேதி முதல் நேற்று வரை மகா தீபம் காட்சியளித்தது. 11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. பக்தர்கள் அனைவரும் கடைசி நாளான நேற்று மகா தீபத்தை கண்டு தரிசித்தனர்.

இந்நிலையில், இன்று மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டது. பின்னர், மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் மகா தீப கொப்பரை வைக்கப்படவுள்ளது.

ஏராளமான பக்தர்கள் அந்த தீப கொப்பரை வணங்கி வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!