/* */

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
X

திருவண்ணாமலையில் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை நகர பகுதியில் பஸ்கள், கனரக வாகனங்களில் விதிமுறைகளுக்கு மாறாக அதிக ஒலி ஒழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரா, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சுப்பிரமணியன், சக்திவேல் மற்றும் போலீசார் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை ஆய்வு செய்தனர். இதில் 55 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

Updated On: 22 April 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!