/* */

சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சத்துணவில் பல்லி , சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நலமுடன் வீடு திரும்பினார்

HIGHLIGHTS

சத்துணவில் பல்லி: மாணவர்கள்  மருத்துவமனையில் அனுமதி
X

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கருங்காலி குப்பம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 19 மாணவர்கள் உண்ட சத்துணவில் பல்லி இருந்துள்ளது. சத்துணவில் பல்லி கிடந்ததை பார்த்ததும், உணவு சாப்பிட்ட 19 மாணவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் , மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர், வட்ட கல்வி அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 24 Nov 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்