/* */

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு
X

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, அவர்கள் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூரில் பாரத ஸ்டேட் வங்கியின் 28 வது கிளை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் தமிழக முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக தலைமை பொது மேலாளர் மிஸ்ரா, துணை பொது மேலாளர் சின்ஹா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டேட் வங்கியின் செங்கல்பட்டு மண்டல மேலாளர் ஜான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!