/* */

கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு

கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூர் அருகே கோணலூர் கிராமத்தில் நாடக மேடை திறப்பு
X

கோணலூர் கிராமத்தில் நாடக மேடையை இன்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி கோணலூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக அமைக்கப்பட்ட நாடக மேடையை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்கள்.

இந்த ஊரடங்கு நேரத்தில் நாடக கலைஞர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நாடகக் கலைஞர்கள் இந்த நாடக மேடையை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

விழாவில் கோணலூர் ஒன்றிய தலைவர் மற்றும் வட்டார அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 17 July 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!