/* */

அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அனுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அனுக்குமலை ஊராட்சியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் வைதேகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத், பிடிஓ பழனி மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்