சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு

செய்யாறு அருகே, சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுண்டிபாக்கம் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது அக்கா மகள் 15 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் காதலிப்பதாக கூறி ரகசிய திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் , அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து , தலைமறைவான அவரை தேடி வருகிறார்

Updated On: 18 Jun 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...