செய்யாறு பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

நெல் கொள்முதல் நிலையங்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிறுநாவல் பட்டு, கடுகனூர், நாட்டேரி. ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜ்குமார், வேளாண்துறை அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
  2. தமிழ்நாடு
    அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
  3. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
  4. தமிழ்நாடு
    விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
  5. உலகம்
    வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
  6. உலகம்
    27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
  7. இந்தியா
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
  9. வந்தவாசி
    பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...