/* */

செய்யாறு பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செய்யாறு பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

நெல் கொள்முதல் நிலையங்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிறுநாவல் பட்டு, கடுகனூர், நாட்டேரி. ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜ்குமார், வேளாண்துறை அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!