Begin typing your search above and press return to search.
செங்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய எம்எல்ஏ
செங்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ கிரி, முகக்கவசம் வழங்கினார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், செங்கத்தில், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாள் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட, பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்பட்டுத்தும் வகையில் எம்.எல்.ஏ. கிரி, பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.