/* */

மின்சார கம்பி உரசியதால் தீப்பற்றிய வைக்கோல்

வைக்கோலில் மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீ பிடித்து எரிந்து சாம்பலானது.

HIGHLIGHTS

மின்சார கம்பி உரசியதால் தீப்பற்றிய வைக்கோல்
X

மின் கம்பி உரசி தீப்பிடித்த வைக்கோலை தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீ  அணைப்பு படையினர்.

வைக்கோலை ஏற்றிச் செல்லும் போது மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரது விவசாய நிலத்தில் அறுவடை செய்த வைக்கோலை பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த விலைக்கு வாங்கினார். வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்த போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசியது. அதில் தீ பற்றி வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து டிராக்டரை மீட்டெடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 19 April 2021 7:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!