/* */

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் செங்கம் எம்எல்ஏ கிரி ஆய்வு

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை

HIGHLIGHTS

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் செங்கம் எம்எல்ஏ  கிரி  ஆய்வு
X

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.

அங்கிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு தேவையான வேட்டி,சேலை, பாத்திரங்கள், உணவுகளை வழங்கினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு அங்கு தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது வருவாய் துறையினர், செங்கம் கிராம நிர்வாக அலுவலர் , பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டு தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்

Updated On: 8 Nov 2021 4:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?