/* */

தள்ளுவண்டி கடைகள் மாற்றம்

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தள்ளுவண்டி கடைகள் பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றம் செய்யப்படுள்ளது.

HIGHLIGHTS

தள்ளுவண்டி கடைகள் மாற்றம்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் செயல்பட்டுவந்த தள்ளுவண்டி கடைகளால் பொதுமக்களின் கூட்டம் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் காணப் பட்டது. இதனால் அதிகாரிகள் அங்கிருந்த கடைகளை செங்கம் பேருந்து நிலையத்தில் இயங்க அனுமதித்து உத்தரவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் குறைந்தது. மேலும் செங்கம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நின்று பொருட்களை வாங்கும் வகையில் வட்டம் வரையப்பட்டு நோய்த்தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Updated On: 19 May 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்