/* */

தானிப்பாடி அருகே ஓடும் ஆம்புலன்சில் 'குவா குவா': தாயும் சேயும் நலம்

செங்கம், தானிப்பாடி அருகே, ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

தானிப்பாடி அருகே  ஓடும் ஆம்புலன்சில் குவா குவா: தாயும் சேயும் நலம்
X

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிறந்த  ஆண் குழந்தை.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள அருவங்காடு மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன், விவசாயி. இவரின் மனைவி பவித்ரா (வயது 21). இவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆம்புலன்சை டிரைவர் குமார் என்பவர் ஓட்டினார். போந்தை என்ற கிராமம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது பவித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

எனவே, மருத்துவ உதவியாளர் சேக்முத்தலி என்பவர் பிரசவம் பார்த்தார். அதில், பவித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Updated On: 26 April 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...