/* */

குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு

குப்பைத்தொட்டியில் பச்சிளங்குழந்தை கண்டெடுப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முட்புதரில் கிடந்த, பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் பச்சிளங்குழந்தையை ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து வட்டார மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரத்தில் உயிருடன் வீசப்பட்ட ஆண் பச்சிளம் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் கண்டெடுத்து மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷிடம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்கள்.

தொடர்ந்து பெறப்பட்ட ஆண் குழந்தையை செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்து சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பாதுகாக்க மீண்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.

Updated On: 19 Jan 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!