/* */

ஆரணி: ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் பலியான பரிதாபம்

ஆரணி அருகே, ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

ஆரணி: ரயிலில்  இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் பலியான பரிதாபம்
X

கோப்பு படம் 

ஆரணியை அடுத்த களம்பூர் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கடப்பா கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் தேன்ராஜ் (வயது 22), வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் திருப்பதியில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மாலை 6.20 மணிக்கு ஆரணி ரோடு ரயில் நிலைய இடதுபுற பிளாட்பாரத்திற்கு ரெயில் வந்தது. ஆனால் தேன்ராஜ் இடதுபுற பிளாட்பாரத்தில் இறங்குவதற்கு பதிலாக ரயிலின் மறுபக்க வாயில் வழியாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 April 2022 12:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!