/* */

நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்

நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஆரணி அருகே கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்

HIGHLIGHTS

நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்
X

தீயணைப்பு படையினரின் செயல்விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நீர்நிலைகளில் சிக்கிக்கொண்ட அவர்களை காப்பாற்றுவது குறித்து கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். அப்போது ஏரிக்குள் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களை இறக்கி தண்ணீரில் சிக்கியவர்களை அங்கிருக்கும் பொருட்களின் உதவியுடன் எப்படி மீட்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர் .

ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வட்டாட்சியர் சுபாஷ் சந்தர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தீயணைப்பு வீரர்கள் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.

Updated On: 23 Sep 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    ஏர் கூலரா வாங்குனீங்க..? இத பண்ணலன்னா ஆஸ்துமா வருதாம் கவனமா இருங்க..!