/* */

ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு

ஆரணியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற் பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஏ.சி மணிஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு
X

உடற் பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் மணி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டபட்ட உடற்பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

விரைவில் திறப்பு விழா செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறிய நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து ஆய்வு மேற்கெண்டார்.

அதனையடுத்து நகர ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டு தரமாகவும் விரைவாகவும் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி பொறியாளர் ராஜ விஜய காமராஜ் கவுன்சிலர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 31 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!