/* */

ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

ஆரணி ஸ்ரீகால கண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

ஸ்ரீ கால கண்டேஸ்வரர் கோயில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கால கண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்.

இக்கால கண்டேஸ்வரர் கோயில் காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு கால கண்டீஸ்வரர் சன்னதி, அப்பைய தீட்சிதர் சன்னதி, பெருமாள் சன்னதி, விநாயகர் சன்னதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாரதனை, நடைபெற்றது . நேற்று மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On: 7 March 2022 1:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...