/* */

திண்டிவனம் நகரி ரயில் பாதை குறித்து ஆரணி எம் பி

திண்டிவனம் நகரி ரயில் பாதைக்கு கூடுதல் நிதி தேவை ஒதுக்க வலியுறுத்துவதாக ஆரணி எம் பி பேட்டியளித்துள்ளார்

HIGHLIGHTS

திண்டிவனம் நகரி ரயில் பாதை குறித்து  ஆரணி எம் பி
X

ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திண்டிவனம் - நகரி ரயில் பாதை 2006 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரயில் பாதை அமைய உள்ள 33 கிராமங்களில் நில எடுப்பு பணிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டு ரூபாய் 450 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு இத்திட்டத்தை நிறைவேற்ற 3 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது.

எனவே அடுத்த வாரம் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சரிடம் இந்த ரயில் பாதை திட்டத்தை பற்றி கூறி கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்துவேன்.

மேலும் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவமனை அமையவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆரணி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு உபகரணங்கள், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Updated On: 4 July 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...