/* */

கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

திருத்தணி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கல்குவாரி குட்டையில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம், பார்வதி புரம் பகுதியை சார்ந்த மல்லிகா(60), ஹேமலதா(17), கோமதி (13). ஆகியோர் வந்துள்ளார்.

அப்போது மூவரும் அருகே உள்ள கல்குவாரி பகுதியில் உடல் உபாதை கைக்க சென்றிருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இவர்களை தேடி கல்குவாரி பகுதியில் சென்றபோது மூவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்து போனது தெரிய வந்தது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உயிரிழந்த மல்லிகா, ஹேமலதா, கோமதி. ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...