/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
X

குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் ஊராட்சியில் மளிகை கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவர் 8 மூட்டை ஹன்ஸ் குட்கா பொருட்களை கடைக்கு சப்ளை செய்ய மாருதி காரில் கொண்டு வந்தார்.

250 கிலோ எடையிலான ஹன்ஸ் பாக்கெட்டுகள் இதன் சந்ததை மதிப்பு 2 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. குட்காவை கடத்தி வந்தபோது ரகசிய தகவல் பேரில் காத்திருந்த எஸ். பி வருண்குமார் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் 5 கி. மீ. தூரத்திற்கு துரத்தி சென்று வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Updated On: 12 Jan 2022 2:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?