/* */

திருத்தணி அருகே கத்தியை காட்டிமிரட்டி பணம் செல்போன் பறிப்பு

திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சத்திரம் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணம் பறித்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே கத்தியை காட்டிமிரட்டி பணம் செல்போன் பறிப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (34). இவர் கடந்த 28.4.2021 அன்று காலை 8 மணி அளவில் மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஹரியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பாக்கெட்டில் இருந்த பணம் 1500 மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து ஹரி திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 April 2021 5:52 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்