/* */

தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

கங்கோத்திரி தனது தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நீண்ட நாளாக மன உளைச்சல் இருந்தாராம்

HIGHLIGHTS

தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், ராமாநாயுடு கண்டிகை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தாமு.இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜேஸ்வரி உயிரிழந்தார் . இவர்களது மகள் கங்கோத்திரி (13) அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இதனை அடுத்து கங்கோத்திரி தனது தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நீண்ட நாளாக மன உளைச்சல் இருந்தாராம்

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 3 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...