/* */

காக்களூர் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபர் கைது

காக்களூரில் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காக்களூர் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய நபர் கைது
X

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயங்கி வருகின்றது. அந்த தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருட்டு போனது.

இந்த சம்பவம் குறித்து அந்த செக்யூரிட்டி அலுவலகத்தில் நிர்வாக மேலாளர் சுப்பிரமணியன் அவர்கள் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தனியார் கம்பணியில் செல்போன்களை திருடியது சென்னையைச் சேர்ந்த கொரட்டூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (43)என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது