/* */

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்

கடம்பத்தூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்
X

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் நரசிங்கபுரம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் அடிக்கடி தொடர் அடிதடி வழக்கில் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில் அபிமன்யுவை மப்பேடு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் துணை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இவர் மீது மப்பேடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ளது.

எனவே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அபிமன்யுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அபிமன்யுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அபிமன்யு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 23 March 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...