/* */

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் : தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் செய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் :  தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்
X

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பஞ்சாயத்து தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடை அருகில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, மண்டல அலுவலர் தமிழ்செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!